என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அந்தியூர் அருகே என்ஜினீயரிங் பட்டதாரி தற்கொலை
Byமாலை மலர்24 Jan 2022 7:19 AM GMT (Updated: 24 Jan 2022 7:19 AM GMT)
அந்தியூர் அருகே வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற என்ஜினீயரிங் பட்டதாரி வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அந்தியூர்:
அந்தியூர் அருகே வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற என்ஜினீயரிங் பட்டதாரி வாலிபர் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் மீனவர் மாரியம்மன் கோவில் வீதி பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (23)இவர் பிஇ பட்டப்படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் இவர் குடும்பத்தோடு தற்சமயம் அரசு பள்ளி அருகில் குடியிருந்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று காலை அவரது அம்மாவிடம் இயற்கை உபாதை கழிக்க செல்வதாக கூறிவிட்டு தனது சொந்த வீடான மீனவர் மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரைமீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவர் உயிரிழந்தாக டாக்டர் தெரிவித்தார்.
இதுகுறித்து அந்தியூர் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் விசாரணை நடத்தி வருகின்றார். இறந்த பார்த்திபனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
மேலும் அவருக்கு உடல் நிலை சிறிது நாட்களாக சரி இல்லை என்று கூறப்ப டுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X