என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
காஞ்சிபுரம் அருகே குடோனில் பதுக்கிய ரூ.24 லட்சம் குட்கா பறிமுதல்- 2 பேர் கைது
Byமாலை மலர்23 Jan 2022 8:48 AM GMT (Updated: 23 Jan 2022 8:48 AM GMT)
காஞ்சிபுரம் அருகே குடோனில் பதுக்கிய ரூ.24 லட்சம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் அருகே உள்ள தாமரைத் தாங்கல் பகுதியில் உள்ள குடோனில் இன்ஸ்பெக்டர் ராஜகோபால், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராஜமாணிக்கம், கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இதில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த ரூ.24 லட்சம் மதிப்புள்ள குட்கா, புகையிலை பொருட்கள், ரூ.5 லட்சம் மதிப்புள்ள மின்சாதன பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 2 லாரிகள், 2 மோட்டார் சைக்கிள், சரக்கு ஆட்டோவும் கைப்பற்றப்பட்டது.
இது தொடர்பாக சென்னை வியாசர்பாடியை சேர்ந்த சசிகுமார், பெரிய காஞ்சிபுரத்தை சேர்ந்த பழனிவேல் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X