என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் சிக்கினார்
Byமாலை மலர்23 Jan 2022 8:15 AM GMT (Updated: 23 Jan 2022 8:15 AM GMT)
சாத்தூரில் அரசு பஸ் கண்ணாடியை அரிவாளால் வெட்டி உடைத்த வாலிபர் சிக்கினார்.
சாத்தூர்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள நத்தத்துப்பட்டியை சேர்ந்த தங்கப்பாண்டி மகன் நாராயணன் ( வயது25). இவர் சாத்தூர் மெயின் ரோட்டில் பழைய அரசு மருத்துவமனை முன்பு கோட்டூரில் இருந்து சாத்தூர் வந்து கொண்டிருந்த அரசு பஸ்சை நிறுத்தி அரிவாளால் வெட்டி பஸ் கண்ணாடியை நொறுக்கினார்.
இதனை எதிர்பாராத பயணிகள் அலறியடித்து இறங்கி ஓடினர். அரிவாள் வைத்திருந்ததால் செய்வதறி யாது டிரைவர் மற்றும் கண்டக்டர் அருகில் உள்ள சாத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்த னர்.
உடனடியாக அங்கு சென்ற போலீசார் அரிவாளுடன் இருந்த வாலிபரான நாராயணனை பிடித்து வந்தனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் நாராயணன் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது.
பின்னர் போலீசார் நாராயணன் குடும்பத்தினரை வரவழைத்து மனநல மருத்துவமனைக்கு அனுப்ப அறிவுறுத்தினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X