என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
பலியான பெண்
மேலூர் அருகே கார் மோதி பெண் பலி
By
மாலை மலர்21 Jan 2022 11:15 AM GMT (Updated: 21 Jan 2022 11:15 AM GMT)

மேலூர் அருகே ரோட்டை கடக்க முயன்ற பெண் கார் மோதி பலியானார்.
மேலூர்
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ளது கீரனூர். இந்த ஊரைச் சேர்ந்தவர் கருப்பையா.இவரது மனைவி அழகி (வயது60). இருவரும் நேற்று மதியம் உறவினர் வீட்டிற்கு சிலைமான் செல்வதற்காக வெள்ளரிப்பட்டி அருகே நான்கு வழிச்சாலையில் ரோட்டை கடக்க முயன்ற னர்.
அப்போது திருச்சியில் இருந்து மதுரை நோக்கி அதிவேகமாக சென்ற கார் அழகி மீது மோதியதில் தலையில் அடிபட்டு தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
இதுகுறித்து மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
