என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்

X
சிறப்பு வழிபாடு நடைபெற்ற காட்சி.
கதித்தமலை கோவிலில் சிறப்பு வழிபாடு
By
மாலை மலர்21 Jan 2022 11:05 AM GMT (Updated: 21 Jan 2022 11:05 AM GMT)

கதித்தமலை கோவிலில் ஆண்டுதோறும் தேர் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
ஊத்துக்குளி:
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் புகழ்பெற்ற கதித்தமலை வெற்றி வேலாயுதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தேர் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
இந்த வருடம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேர் திருவிழா தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் அர்ச்சகர்கள், திருக்கோயில் பணியாளர்கள் ஆகியோர் மட்டும் பங்கேற்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
