என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மழைநீர் தேங்காமல் இருக்க உடுமலையில் ஓடைகள் அமைப்பு
Byமாலை மலர்20 Jan 2022 11:33 AM GMT (Updated: 20 Jan 2022 11:33 AM GMT)
சாலையின் இருபுறமும் மழைநீர் தேங்கும் வகையில் ஓடையில் குழி தோண்டப்பட்டு வருகிறது
உடுமலை:
மழைக்காலங்களில் பெய்யும் நீரை வீணாக்காமல் மழைநீர் சேமிக்கும் பணிகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் உடுமலை தாராபுரம் ரோடு மற்றும் திருப்பூர் சாலையை இணைக்கும் சாலையோரத்தில் சின்னவீரம்பட்டி ஊராட்சி சார்பில் வேலை உறுதியளிப்பு திட்ட தொழிலாளர்கள் மூலம் தூர்வாரும் பணி நடந்து வருகிறது.
சாலையின் இருபுறமும் மழைநீர் தேங்கும் வகையில் ஓடையில் குழி தோண்டப்பட்டு வருகிறது.இதன் வாயிலாக மழை காலத்தில் சாலையில் நீர் தேங்காததோடு பெய்யும் மழை நீர் சாலையோர பள்ளத்தில் தேங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X