என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
விடுதலை சிறுத்தைகள் முற்றுகை போராட்டம்
Byமாலை மலர்20 Jan 2022 9:44 AM GMT (Updated: 20 Jan 2022 9:44 AM GMT)
திருமருகலில் ஒன்றிய அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகை தொகுதி செயலாளர் அறிவழகன் தலைமை வகித்தார்.
தெற்கு ஒன்றிய செயலாளர் காசிநாதன் முன்னிலை வகித்தார்.
இதில் வடகரையிலுள்ள 9 குளங்களை ஒரு தரப்பு மக்கள் மட்டும் பயன்படுத்துவதை கண்டித்தும், ஒன்றியத்திற்குட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் முறையான சாலை வசதி வழங்க வேண்டும்.
சரியான பயனாளிகளை தேர்வு செய்து தொகுப்பு வீடுகள் வழங்க வேண்டும், ஆடு, மாடுகள் கொட்டகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதில் தொகுதி துணை செயலாளர் சுரேஷ், தொண்டரணி ஒன்றிய அமைப்பாளர் அரவிந்த்வளவன், ஊடக மையம் மாவட்ட அமைப்பாளர் வைரமுத்து, ஒன்றிய அமைப்பாளர் ஜெயராமன், ஒன்றிய துணை அமைப்பாளர் கண்ணன், வணிகரணி தொகுதி அமைப்பாளர் இளமாறன், துணை அமைப்பாளர் பரமேஸ்வரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
சப்-இன்ஸ்பெக்டர்கள் திட்டச்சேரி ரவி, திருக்கண்ணபுரம் இரணியன்,
வட்டார வளர்ச்சி அலுவலக மேலாளர் முருகானந்தம் நடத்திய பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு கலைந்து சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X