search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    திருப்பூர் மாவட்டத்தில் மேலும் 619 பேருக்கு கொரோனா

    கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 212 பேர் குணமடைந்தனர்.
    திருப்பூர்

    திருப்பூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 619 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 2 ஆயிரத்து 406-ஆக உள்ளது. 

    இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 212 பேர் குணமடைந்தனர். 

    இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 98 ஆயிரத்து 487-ஆக உள்ளது. மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 ஆயிரத்து 888 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே நேற்று பலி இல்லை. இதனால் பலி எண்ணிக்கை 1031-ஆக உள்ளது.
    Next Story
    ×