என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
இளம்பெண்கள் 2 பேர் மாயம்
Byமாலை மலர்17 Jan 2022 9:38 AM GMT (Updated: 17 Jan 2022 9:38 AM GMT)
விருதுநகர் மாவட்டத்தில் 2 இளம்பெண்கள் மாயமாகினர்.
விருதுநகர்
ஆலங்குளம் அருகே உள்ள கொங்கன்குளத்தைச் சேர்ந்தவர் சஞ்சீவிராஜ். இவரது மனைவி வெங்கடேஸ்வரி (வயது 30). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். குடும்ப தகராறு காரணமாக வெங்கடேஸ்வரி கங்கர்செவல் கிராமத்தில் தந்தை வீட்டுக்கு வந்து விட்டார்.
இந்த நிலையில் அவர் திடீரென மாயமாகி விட்டார். இதுகுறித்து அவரது தந்தை பெருமாள்சாமி கொடுத்தபுகாரின்பேரில் ஆலங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர் அருகே மேலமேட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் முனியசாமி. இவரது மகள் முனியம்மாள் (20). தீப்பெட்டி ஆலையில் வேலை பார்த்து வந்த இவர், திடீரென மாயமாகி விட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் ஏழாயிரம்பண்ணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X