என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தேசிய திட்டக்குழு ஆணைய நிர்வாக இயக்குநர் பாராட்டு
Byமாலை மலர்17 Jan 2022 9:27 AM GMT (Updated: 17 Jan 2022 9:27 AM GMT)
தஞ்சை முதுநிலை தலைமை அஞ்சலக தலைவருக்கு நினைவு பரிசு வழங்கல்.
தஞ்சாவூர்:
புதுடில்லி தேசிய திட்டக்குழு ஆணைய நிர்வாக இயக்குநர் ஆணைய நிர்வாக இயக்குநர் அருள்ஞானமோயிஸன் தஞ்சாவூர் தலைமை அஞ்சலகத்திற்கு
அஞ்சலக பரிவர்த்தனை செய்வதற்காக வருகை புரிந்தார்.
அப்போது தஞ்சாவூர் தலைமை அஞ்சலகத்தை பார்வையிட்ட அவர் அஞ்சலக சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தினையும், ஏற்றத்தினையும் கண்டு மகிழ்ச்சி அடைந்தார்.
அற்புதமான சூழலை தஞ்சாவூர் தலைமை அஞ்சலகத்தில் கொண்டு வந்ததை பாராட்டிய அவர் முதுநிலை தலைமை அஞ்சலக தலைவர் அருள்தாசுக்கு வாழ்த்து தெரிவித்து நினைவு பரிசினையும் வழங்கி கவுரவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X