என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வேன்மோதி வாலிபர் பலி
Byமாலை மலர்15 Jan 2022 9:35 AM GMT (Updated: 15 Jan 2022 9:35 AM GMT)
சீர்காழியில் வேன் மோதியதில் வாலிபர் பலியானார்
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இருந்து காரைக்கால்
நோக்கி மினி லோடு வேன் சென்றது. அதனை காரைக்கால்
டி.ஆர்.பட்டினம் அல்லிகுளம் தெருவை சேர்ந்த சவுரிராஜன் (58)
என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.
சீர்காழி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அண்ணன்
பெருமாள் கோவில் ஆர்ச் அருகே சென்றபோது எதிரே
வந்த டூவீலர் மீது மினி லோடு வேன் மோதியுள்ளது.
இந்த விபத்தில் டூவீலரை ஓட்டிவந்த வெள்ளப்பள்ளம் ஐயப்பன் (25)
என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னால் அமர்ந்து
வந்த அதே ஊரைச் சேர்ந்த மகேந்திரன் (27) என்பவர்
படுகாயங்களுடன் சிகிச்சைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டுள்ளார்.
விபத்து குறித்து வைத்தீஸ்வரன்கோவில் போலீசார்
வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் சவுரிராஜனை கைது
செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X