என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
உடுமலையில் வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது
Byமாலை மலர்15 Jan 2022 8:24 AM GMT (Updated: 15 Jan 2022 8:24 AM GMT)
விற்பனைக்காக வைத்திருந்த 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
மடத்துக்குளம்:
உடுமலையில் வீட்டுதோட்டத்தில் கஞ்சா செடி வளர்த்தவரை போலீசார் கைது செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். உடுமலை அருகே உள்ள கண்ணமநாயக்கனூர் பள்ளிவலசை சேர்ந்தவர் மாரியப்பன் (55 ). இவர் தனது வீட்டுத்தோட்டத்தில் மற்ற செடிகள் இடையே கஞ்சா செடிகளை வளரத்து வந்துள்ளார்.
இதுகுறித்து போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் கஞ்சா வளர்ந்திருப்பதை அறிந்தனர். கஞ்சா செடிகளை அகற்றிய போலீசார் அதனை பறிமுதல் செய்தனர்.
மேலும், மாரியப்பனை கைது செய்து அவர் விற்பனைக்காக வைத்திருந்த 150 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். மாரியப்பன் மீது விசாரனை மேற்கொண்டு சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X