என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
இரும்பு கட்டிங் மெஷினை திருடிய 2 பேர் கைது
Byமாலை மலர்8 Jan 2022 9:29 AM GMT (Updated: 8 Jan 2022 9:29 AM GMT)
சேலத்தில் இரும்பு கட்டிங் மெஷினை திருடிய 2 பே ர்கைது செய்யப்பட்டனர்.
சேலம்:
சேலம் இரும்பாலை அருகே உள்ள காமநாயக்கன்பட்டி காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 44). இவர் அதே பகுதி புவனேஸ்வரி நகர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்திற்கு காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று அந்த கட்டிடத்தில் இருந்த 30 ஆயிரம் மதிப்புள்ள இரும்பு கட்டிங் மெஷினை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து கந்தசாமி இரும்பாலை போலீசில் புகார் செய்தார்.
போலீசார் வழக்கு பதிந்து ஜாகிர் அம்மாபாளையம் எட்டுகுட்டை தெரு மணிகண்டன் (30), சேலம் டவுன் பட்டகோயில் குமரன் தெரு மாரியப்பன் (43) ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X