என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தனியார் பஸ் கண்ணாடி உடைப்பு
Byமாலை மலர்8 Jan 2022 6:11 AM GMT (Updated: 8 Jan 2022 6:11 AM GMT)
தீவட்டிபட்டி அருகே தனியார் பஸ் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
காடையாம்பட்டி:
சேலத்தில் இருந்து பூசாரிப்பட்டி, தீவட்டிப்பட்டி வழியாக நள்ளிரவு 11. 30 மணிக்கு ஒரு தனியார் பஸ் சென்றது. பஸ் பூசாரிப்பட்டி அருகே வந்தபோது இரவுநேரம் என்பதால் சர்வீஸ் ரோடு வழியாக செல்லாமல் மேம்பாலத்தின் வழியாக சென்றது.
அப்பொழுது அந்த பகுதியை சேர்ந்த மர்ம நபர்கள் சிலர் பஸ்சின் பின்பக்க கண்ணாடியை நோக்கி கல்வீசினர். இதில் கண்ணாடி உடைந்து சேதமானது.
இந்த சம்பவம் தொடர்பாக பஸ் டிரைவர் சாமியப்பன் தீவட்டிபட்டி போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் வழக்கு பதிவு செய்து பஸ் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்கள் யார்? எதற்காக கல்வீசினர் என்று விசாரித்து வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X