என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
திருப்பூரில் கோலப்பொடி விற்பனை அமோகம்
Byமாலை மலர்1 Jan 2022 7:42 AM GMT (Updated: 1 Jan 2022 7:42 AM GMT)
காலமிட்டு பழக்கம் இல்லாதவர்கள் பழகும் வகையில் கோல அச்சு விற்பனையும் ஜோராக நடந்து வருகிறது.
திருப்பூர்:
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு, பொங்கல் பண்டிகை என தொடர்ந்து பண்டிகைகள் வந்து கொண்டிருக்கிறது. இதுபோல் தற்போது மார்கழி மாதம் என்பதால் பஜனைக்கும் பலர் சென்று வருகிறார்கள்.
இவ்வாறு இந்த மாதம் சிறப்பு வாய்ந்த மாதமாகவும் இருப்பதால் பலரும் வீடுகளில் கோலமிட ஆர்வம் காட்டி வருகிறார்கள். திருப்பூர் பல்லடம் ரோடு, தாராபுரம் ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரோட்டோரங்களில் வியாபாரிகள் பலர் கோலப்பொடிகளை விற்பனைக்காக கொண்டுவந்துள்ளனர்.
இந்த கோலப்பொடிகளை பெண்கள் பலரும் ஆர்வமுடன் வாங்கி செல்கிறார்கள். இதுபோல் கோலமிட்டு பழக்கம் இல்லாதவர்கள் பழகும் வகையில் கோல அச்சு விற்பனையும் ஜோராக நடந்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X