search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    அஞ்செட்டி அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

    அஞ்செட்டி அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    அஞ்செட்டி போலீசார் தொட்டபெல்லா ஆறு பக்கமாக ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய கோரிபாளையம் மாதேஷ் (வயது40), ராஜா (45), பிரபு (38), தேவன்தொட்டி மாதேவ் (39) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×