என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வாழைப்பழம் கொடுக்காததால் கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு
Byமாலை மலர்29 Dec 2021 6:29 AM GMT (Updated: 29 Dec 2021 6:29 AM GMT)
வாழைப்பழம் கொடுக்காததால் கடைக்காரருக்கு அரிவாள் வெட்டு விழுந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி அடுத்த ஏடூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால் (50) இவர் மீஞ்சூர் அடுத்த அனுப்பம்பட்டு ரயில் நிலையம் அருகில் பழக்கடை நடத்தி வருகிறார். இரவு கடையை மூடிவிட்டு வந்தபோது அனுப்பம்பட்டு அருகே உள்ள ராஜபாளையத்தை சேர்ந்த அருண் மது போதையில் தனபாலிடம் வாழைப் பழம் கேட்டார். அப்போது கடையை மூடி விட்டதாக கூறிய அவரை அசிங்கமாக பேசி கையில் வைத்திருந்த கத்தியால் தலையில் வெட்டினார்.
அதனைத் தடுக்க வந்த தனபாலின் மனைவி முருகம்மாள் என்பவரை கீழேதள்ளிவிட்டு அருண் தப்பி ஓடிவிட்டார். தலையில் காயம் பட்டவரை அருகில் உள்ளவர்கள் பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். புகாரின் பேரில் மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X