என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
பாதுகாப்பான முறையில் தூய்மைப்பணி-பணியாளர்களுக்கு விளக்கம்
Byமாலை மலர்28 Dec 2021 9:30 AM GMT (Updated: 28 Dec 2021 9:30 AM GMT)
எந்திரங்களை கொண்டு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
திருப்பூர்:
தூய்மைபணியாளர்கள் சாக்கடைகள் மற்றும் செப்டிக் டேங்குகளை சுத்தம் செய்யும் போது சில நேரங்களில் விபத்துக்கள் நிகழ்ந்து விடுகிறது.மேலும் எந்திரங்களை கொண்டு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்தநிலையில் தூய்மை பணியாளர்கள் சாக்கடைகள் மற்றும் செப்டிக் டேங்குகளை அபாயகரமான முறையில் சுத்தம் செய்வதில் இருந்து பாதுகாத்து கொள்வது குறித்த கருத்து பட்டறை திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இதில் கமிஷனர் கிராந்திகுமார் தலைமை தாங்கினார். தூய்மை பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பாதுகாப்பான முறையில் தூய்மைப்பணி மேற்கொள்வது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X