என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வாடகை வீட்டில் விபச்சாரம்: புரோக்கர் கைது - அழகிகள் மீட்பு
Byமாலை மலர்24 Dec 2021 9:27 AM GMT (Updated: 24 Dec 2021 9:27 AM GMT)
கோவை அருகே வாடகை வீட்டில் விபசாரத்தில் ஈடுபட்ட அழகிகளை மீட்ட போலீசார் புரோகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் குடும்பம் நடத்துவ போல வீடு வாடகைக்கு எடுத்து விபச்சாரம் நடப்பதாக ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
இதனையடுத்து போலீசார் தகவல் வந்த வீட்டிற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு விபச்சாரம் நடப்பது உறுதி செய்யப்பட்டது.
அழகிகளை வைத்து விபசார தொழில் செய்து வந்த புரோக்கர் ரவி தாமஸ் (வயது 54) என்பவரை போலீசார் கைது செய்தனர். அங்கு இருந்த 2 அழகிகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X