என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
இளம்வயதினருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஆபாச படங்களை அனுப்பிய வாலிபர்
Byமாலை மலர்22 Dec 2021 10:04 AM GMT (Updated: 22 Dec 2021 10:04 AM GMT)
புதுக்கோட்டை அருகே இளம்வயதினருக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஆபாச படங்களை அனுப்பிய வாலிபர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி பகுதியில் இளம் வயதினரை குறிவைத்து செக்ஸ் எண்ணத்தை தூண்டும் விதமாக இன்ஸ்டாகிராமில் ஆபாச படங்களை அனுப்பி வருவதாக வந்த புகாரின் பேரில் திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் கவுரி விசாரணை மேற்கொண்டார்.
இதில் ஈடுபட்டது பொன்னமராவதி அருகே வேகுபட்டியை சேர்ந்த வாலிபர் வெங்கட் மகன் அரவிந்தராஜ் என தெரிய வந்தது. அவர் மீது போக்சோ சட்டம் உட்பட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X