என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
மகாலட்சுமி கோவிலில் திருவிளக்கு பூஜை
Byமாலை மலர்22 Dec 2021 9:19 AM GMT (Updated: 22 Dec 2021 9:19 AM GMT)
சுற்று வட்டாரத்தை சேர்ந்த பெண்கள் திரளாக கலந்து கொண்டு விளக்கு பூஜை செய்தனர்.
அனுப்பர்பாளையம்:
திருப்பூர் தாராபுரம் ரோடு பொல்லிகாளிபாளையத்தில் உள்ள மகாலட்சுமி கோவிலில் அமாவாசை நாட்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் பெண்களின் மாங்கல்ய பாக்கியம் நிலைத்து நிற்க வேண்டி கோவிலில் சிறப்பு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.
இதை மகான் ஸ்ரீ மகாலட்சுமி சுவாமிகள் தொடங்கி வைத்தார். இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த பெண்கள் திரளாக கலந்து கொண்டு விளக்கு பூஜை செய்தனர். இதையொட்டி மகாலட்சுமிக்கு சிறப்பு அலங்கார பூஜையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X