search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    புதுக்கோட்டையில் ஒருவருக்கு கொரோனா தொற்று

    புதுக்கோட்டையில் ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது.
    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் நேற்று ஒருவருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 374 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்தவர்களில் 2 பேர் குணமடைந்ததால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 29 ஆயிரத்து 925 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 28 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 421 ஆக உள்ளது.
    Next Story
    ×