என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
வரத்து அதிகரிப்பால் ஒரு கிலோ தக்காளி ரூ.50- க்கு விற்பனை
Byமாலை மலர்21 Dec 2021 7:30 AM GMT (Updated: 21 Dec 2021 7:30 AM GMT)
சில்லறை விலையில் தக்காளி கிலோ ரூ. 70-க்கு மளிகை கடைகளில் விற்பனையானது.
திருப்பூர்:
கடந்த ஒரு மாதமாக தக்காளி விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வந்தது.
குறிப்பாக வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி வரும் போதும் உள்ளூர் வரத்து குறையும் போதும் தக்காளி விலை மாறுபட்டது. கிலோ ரூ.1 20 வரை தக்காளி விலை சென்றது. வரத்து சற்று அதிகரித்ததுடன் முகூர்த்த, விசேஷ தினங்கள் நிறைவுக்கு பின் விற்பனை சற்று குறைந்ததால் தக்காளி விலையும் குறைய துவங்கியது.
கடந்த வாரம் கிலோ ரூ.70 முதல் ரூ.80-க்கு விற்ற தக்காளி தற்போது மேலும் விலை குறைந்து கிலோ ரூ.50-க்கு விற்பனையானது.
திருப்பூர் தெற்கு உழவர் சந்தைக்கு தட்டுப்பாடு காரணமாக இரண்டு டன் தக்காளி வந்த நிலையில் தற்போது 4.10 டன் தக்காளி வரத்தாக உள்ளது. இதனால் கிலோ தக்காளி ரூ. 50-க்கு விற்கப்பட்டது.
மொத்த விலையில் கிலோ ரூ.50 ஆக இருந்த போதும், சில்லறை விலையில் தக்காளி கிலோ ரூ. 70-க்கு மளிகை கடைகளில் விற்பனையாகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X