என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
விபத்தில் காயமடைந்தவரிடம் திருடிய வாலிபர் கைது
Byமாலை மலர்14 Dec 2021 8:59 AM GMT (Updated: 14 Dec 2021 8:59 AM GMT)
போலீசார் சர்க்கரை முகமது மீது சந்தேகமடைந்து அவரிடம் விசாரணை நடத்தினர்.
திருப்பூர்:
திருப்பூர் இடுவாய் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். இவர் பல்லடம் -அவினாசி சாலையில் பெரியபள்ளிவாசல் அருகே செல்லும் போது விபத்தில் சிக்கி காயமடைந்தார். உடனே அவரை அப்பகுதிபொதுமக்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு உதவியாக சர்க்கரை முகமது (வயது 28) என்பவர் சென்றார்.
இந்தநிலையில் சிகிச்சை மூலம் மயக்கம் தெளிந்த சிவகுமார் தனது சட்டை பாக்கெட்டுகளை பார்த்த போது அதில் இருந்த பணம் , ஏ.டி.எம். கார்டு, கையில் அணிந்திருந்த வெள்ளி பிரேஸ்லெட் ஆகியவற்றை காணவில்லை.
இதுகுறித்து அவர் மங்கலம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சர்க்கரை முகமது மீது சந்தேகமடைந்து அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் திருடியதை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X