search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    தோட்டக்கலை பயிர் சாகுபடியில் அடர்நடவு முறையை பின்பற்றினால் கூடுதல் வருவாய் பெறலாம் - வேளாண் அதிகாரி தகவல்

    ஒரு வாழை நடும் இடத்தில்3 வாழை மரங்களை நட்டு வளர்ப்பதால் கூடுதல் வருவாய் கிடைக்கும்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் மேற்குபதி கிராமத்தில் தோட்டக்கலை பயிர்கள் அடர் நடவு குறித்த பயிற்சி கூட்டம் நடந்தது. இதில் வேளாண் தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள் பங்கேற்றனர். 

    தொழில்நுட்ப வல்லுனர் பச்சியப்பன் பேசுகையில்:

    ‘மா, வாழை பயிர்களை  அடர்நடவு முறையில் சாகுபடி செய்வதன் மூலமாக 3 மடங்கு கூடுதல் வருவாய் பெறலாம். வழக்கமாக ஒரு வாழை நடும் இடத்தில் 3 வாழை மரங்களை நட்டு வளர்ப்பதால் கூடுதல் வருவாய் கிடைக்கும் என்றார்.
    Next Story
    ×