என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தி.மு.க. அரசுக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் தேதி மாற்றம்: அ.தி.மு.க. தலைமை அறிவிப்பு
Byமாலை மலர்9 Dec 2021 6:26 AM GMT (Updated: 9 Dec 2021 6:26 AM GMT)
மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்ததாத தி.மு.க. அரசைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் தேதி மாற்றப்பட்டுள்ளது.
அ.தி.மு.க. சார்பில் மக்கள் பிரச்சினைகளில கவனம் செலுத்தாத தி.மு.க. அரசைக் கண்டித்து மாவட்டத் தலைநகரங்களில் வருகிற 11-ந்தேதி நடைபெறுவதாக இருந்த கண்டன ஆர்ப்பாட்டம் வருகின்ற 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில், இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அ.தி.மு.க. தலைமை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X