என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டியை தேடும் பணி தீவிரம்
Byமாலை மலர்9 Dec 2021 2:47 AM GMT (Updated: 9 Dec 2021 3:32 AM GMT)
பிபின் ராவத் பயணம் செய்த ராணுவ ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டியின் டிரான்ஸ்பார்மர்கள் செயல் இழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து குன்னூர் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லூரிக்கு பிபின் ராவத்துடன் 14 பேர் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் எம்.ஐ.17 வி 5 (MI17 V 5) விபத்துக்குள்ளானது. இதில் பிபின் ராவத், அவரது மனைவி உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.
ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு சற்றுமுன் இந்த துயர சம்பவம் நடைபெற்றது. எரிந்த நிலையில் மீட்டகப்பட்ட உடல்கள் டி.என்.ஏ. பரிசோதனை மூலம் கண்டயறிப்பட்டுள்ளன. பிபின் ராவத் உடல் இன்று டெல்லிக்கு எடுத்துக் செல்லப்படுகிறது.
இதற்கிடையே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான எப்படி? என கண்டறிய ஹெலிகாப்டரில் உள்ள கருப்புப் பெட்டி அவசியம். இந்த கருப்புப் பெட்டியில் கமாண்டர் பேசிய உரையாடல் பதிவாகியிருக்கும். இதை நிபுணர்கள் தேடிவருகின்றன. விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் சுற்றளவில் தேடினர்.
தற்போது கருப்புப் பெட்டியின் டிரான்ஸ்பார்மர்கள் செயல் இழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ள நிபுணர்கள், ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் கருப்புப் பெட்டியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு சற்றுமுன் இந்த துயர சம்பவம் நடைபெற்றது. எரிந்த நிலையில் மீட்டகப்பட்ட உடல்கள் டி.என்.ஏ. பரிசோதனை மூலம் கண்டயறிப்பட்டுள்ளன. பிபின் ராவத் உடல் இன்று டெல்லிக்கு எடுத்துக் செல்லப்படுகிறது.
இதற்கிடையே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான எப்படி? என கண்டறிய ஹெலிகாப்டரில் உள்ள கருப்புப் பெட்டி அவசியம். இந்த கருப்புப் பெட்டியில் கமாண்டர் பேசிய உரையாடல் பதிவாகியிருக்கும். இதை நிபுணர்கள் தேடிவருகின்றன. விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து சுமார் 200 மீட்டர் சுற்றளவில் தேடினர்.
தற்போது கருப்புப் பெட்டியின் டிரான்ஸ்பார்மர்கள் செயல் இழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ள நிபுணர்கள், ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் கருப்புப் பெட்டியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X