search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    கரூர் அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

    கரூர் அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கருர்:

    கரூர் வெங்கமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையிலான போலீசார் குளத்துப்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள காட்டுப்பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட வெங்கமேட்டை சேர்ந்த மணிகண்டன், ஜீவானந்தம், பசுபதிபாளையத்தை சேர்ந்த மகேந்திரன், வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த சஞ்சய்குமார் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×