என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
தண்டவாள பராமரிப்பு பணி -திருப்பூர் வரும் ரெயில்களின் நேரம் மாற்றம்
Byமாலை மலர்4 Dec 2021 9:13 AM GMT (Updated: 4 Dec 2021 9:13 AM GMT)
அடுத்தடுத்த நிலையங்களுக்கு ஒரு மணி நேரம் காலதாமதமாக ரெயில்கள் வந்து சேரும்.
திருப்பூர்:
திருப்பத்தூர்-ஜோலார்பேட்டை இடையே தண்டவாள பராமரிப்பு, பொறியியல் மேம்பாட்டு பணி நடப்பதால் 2 ரெயில்கள் புறப்படும் நேரம் இன்றும், நாளை 8-ந்தேதியும் மாற்றப்பட்டுள்ளது.அதன்படி திருவனந்தபுரம் - செகந்திராபாத் சபரி எக்ஸ்பிரஸ் காலை 7 மணிக்கு பதிலாக 3 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு திருவனந்தபுரத்தில் இருந்து புறப்படும்.
கோவையை மாலை 4:35-க்கு பதில் இரவு 7:35-க்கும், திருப்பூரை மாலை 5:25-க்கு பதிலாக இரவு 8:25-க்கும் கடக்கும். பெங்களூரு-கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் இரவு 8:10-க்கு பதில் 9:10- க்கு பெங்களூருவில் இருந்து புறப்படும். அடுத்தடுத்த நிலையங்களுக்கு ஒரு மணி நேரம் காலதாமதமாக வந்து சேரும். இத்தகவலை தெற்கு ரயில்வே, சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X