என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
இறைவனின் குழந்தைகளான மாற்றுத்திறனாளிகளை கொண்டாடுவோம் - டி.டி.வி.தினகரன் டுவிட்டரில் வாழ்த்து
Byமாலை மலர்3 Dec 2021 6:18 AM GMT (Updated: 3 Dec 2021 6:18 AM GMT)
மாற்றுத்திறனாளிகள் வாழ்வியல் சூழலுக்கு ஏற்ற வகையில் நம்முடைய சமூக கட்டமைப்பை உருவாக்குவதற்கு இந்த நாளில் உறுதி ஏற்றிடுவோம் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சென்னை:
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாளில் கடவுளின் குழந்தைகளான அவர்களுக்கு இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். விடா முயற்சிகளால் தங்களுக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையையே மாற்றும் சக்தி படைத்த மாற்றுத் திறனாளிகளை மதித்து நடத்திடுவோம்.
உலகம் திரும்பிப் பார்க்கும் வகையில் அவர்கள் சாதனைகள் புரிந்திட மாற்றுத்திறனாளிகள் வாழ்வியல் சூழலுக்கு ஏற்ற வகையில் நம்முடைய சமூக கட்டமைப்பை உருவாக்குவதற்கு இந்த நாளில் உறுதி ஏற்றிடுவோம். மனிதம் போற்றுவோம். மாற்றுத் திறனாளிகளை கொண்டாடுவோம்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்...ஒமிக்ரான் நோயாளிகளுக்காக தமிழ்நாட்டில் 5 இடங்களில் சிறப்பு வார்டுகள் திறப்பு
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X