search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கைது
    X
    கைது

    தேன்கனிக்கோட்டை அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேர் கைது

    தேன்கனிக்கோட்டை அருகே பணம் வைத்து சூதாடிய 5 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    தேன்கனிக்கோட்டை:

    தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஒன்னுப்பள்ளி ஏரிக்கரை பகுதியில் போலீசார் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய அந்த பகுதியை சேர்ந்த வெங்கடசாமி (வயது 40), மாதேஷ் (28), ரவிக்குமார் (27), வெங்கடேஷ் (26), கிருஷ்ணமூர்த்தி (25) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,500 பறிமுதல் செய்யப்பட்டது.
    Next Story
    ×