என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவையில் 106 பேருக்கு கொரோனா தொற்று
Byமாலை மலர்30 Nov 2021 6:00 AM GMT (Updated: 30 Nov 2021 6:00 AM GMT)
கோவை மாவட்டத்தில் 106 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கோவை:
கோவை மாவட்டத்தில் நேற்று 106 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களுடன் சேர்த்து இதுவரை மாவட்டத்தில் 2 லட்சத்து 50 ஆயிரத்து 70 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கோவை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 114 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இவர்களுடன் சேர்த்து மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 46 ஆயிரத்து 373 பேர் குணமடைந்துள்ளனர். கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 78 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 463 ஆக உயர்ந்து உள்ளது. தற்போது 1,234 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X