என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தென்காசி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்
Byமாலை மலர்27 Nov 2021 10:56 AM GMT (Updated: 27 Nov 2021 10:56 AM GMT)
தென்காசி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.
தென்காசி:
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 1.1.2022 ஆம் நாளினை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தம் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் 1.11.2021 அன்று வெளியிடப்பட்டு, திருத்தங்கள் மேற்கொள்வதற்கு படிவங்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் இன்றும், நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும். சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் தொடர்பான மனுக்களை அளித்து பயனடையும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இணைய தளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் அல்லது படிவங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தங்களது தாசில்தார் அலுவலகத்தில் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம். இது தொடர்பான சந்தேகங்கள் ஏதும் இருப்பின் 1950 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக வேலை நாட்களில், அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம் என அதிகாரிகள் கூறினர்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 1.1.2022 ஆம் நாளினை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத்திருத்தம் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான வரைவு வாக்காளர் பட்டியல் 1.11.2021 அன்று வெளியிடப்பட்டு, திருத்தங்கள் மேற்கொள்வதற்கு படிவங்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் இன்றும், நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும். சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் தொடர்பான மனுக்களை அளித்து பயனடையும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் இணைய தளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் அல்லது படிவங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தங்களது தாசில்தார் அலுவலகத்தில் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ சமர்ப்பிக்கலாம். இது தொடர்பான சந்தேகங்கள் ஏதும் இருப்பின் 1950 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக வேலை நாட்களில், அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம் என அதிகாரிகள் கூறினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X