என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் அடாத மழையிலும் விடாமல் தொடர்ந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்
Byமாலை மலர்27 Nov 2021 9:06 AM GMT (Updated: 27 Nov 2021 9:06 AM GMT)
வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் வரும் 4-ந் தேதி, 5-ந் தேதி ஆகிய நாட்களில் நடைபெறும்.
சென்னை:
வருகிற ஜனவரி 1-ந் தேதியுடன் 18 வயது பூர்த்தி அடைபவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து கொள்ளும் வகையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் கடந்த 1-ந் தேதி முதல் வருகிற ஜனவரி 5-ந் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாநிலம் முழுவதும் நடைபெறுகிறது.
அதன்படி இன்றும், நாளையும் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு அறிவித்து இருந்தார்.
சென்னை உள்பட பல மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்தது. இருப்பினும் வாக்காளர் சிறப்பு முகாமும் நடைபெற்றது.
இந்த முகாம்களில் வாக்காளர்கள் தங்கள் பெயரை சேர்ப்பது, நீக்குவது, திருத்தம் செய்வது போன்ற மாற்றங்களை செய்து கொண்டனர். மழை காரணமாக முகாம்களுக்கு மிக குறைந்த எண்ணிக்கையிலேயே ஆட்கள் வந்திருந்தனர்.
மேலும் வீட்டில் இருந்தபடியே www.nvsp.in என்ற இணையதள முகவரியிலும், மொபைல் ஆப் மூலமும் இந்த மாற்றங்களை செய்து கொள்ளலாம்.
அடுத்த முகாம் வரும் 4-ந் தேதி (சனி) 5-ந் தேதி (ஞாயிறு) ஆகிய நாட்களில் நடைபெறும்.
வருகிற ஜனவரி 1-ந் தேதியுடன் 18 வயது பூர்த்தி அடைபவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து கொள்ளும் வகையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் கடந்த 1-ந் தேதி முதல் வருகிற ஜனவரி 5-ந் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாநிலம் முழுவதும் நடைபெறுகிறது.
அதன்படி இன்றும், நாளையும் சிறப்பு முகாம் நடைபெறும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு அறிவித்து இருந்தார்.
சென்னை உள்பட பல மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்தது. இருப்பினும் வாக்காளர் சிறப்பு முகாமும் நடைபெற்றது.
இந்த முகாம்களில் வாக்காளர்கள் தங்கள் பெயரை சேர்ப்பது, நீக்குவது, திருத்தம் செய்வது போன்ற மாற்றங்களை செய்து கொண்டனர். மழை காரணமாக முகாம்களுக்கு மிக குறைந்த எண்ணிக்கையிலேயே ஆட்கள் வந்திருந்தனர்.
மேலும் வீட்டில் இருந்தபடியே www.nvsp.in என்ற இணையதள முகவரியிலும், மொபைல் ஆப் மூலமும் இந்த மாற்றங்களை செய்து கொள்ளலாம்.
அடுத்த முகாம் வரும் 4-ந் தேதி (சனி) 5-ந் தேதி (ஞாயிறு) ஆகிய நாட்களில் நடைபெறும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X