என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போலி ஆவணங்கள் தயாரித்து சிமெண்டு மூட்டைகள் திருட்டு
Byமாலை மலர்27 Nov 2021 6:06 AM GMT (Updated: 27 Nov 2021 6:06 AM GMT)
போலி ஆவணங்கள் தயாரித்து சிமெண்டு மூட்டைகள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காவேரிப்பட்டணம்:
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கீழ் செவல்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 47). இவர் தனியார் சிமெண்டு நிறுவனத்தின் கிருஷ்ணகிரி மாவட்ட விற்பனை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் காவேரிப்பட்டணம் போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் காவேரிப்பட்டணம் அருகே பென்னேஸ்வரமடம் சிவன் கோவில் அருகில் நின்ற டாரஸ் லாரியை தான் சோதனை செய்தேன். அதில் 50 கிலோ எடை கொண்ட 49 சிமெண்டு மூட்டைகளும், டிரைவரும் மாயமாகி விட்டனர். மேலும் லாரியின் டிரைவர் போலியாக ஆவணங்கள் தயாரித்து சிமெண்டு மூட்டைகளை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X