என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மழை தொடர்ந்து பெய்வதால் கொளத்தூர் பகுதியில் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
Byமாலை மலர்26 Nov 2021 9:46 AM GMT (Updated: 26 Nov 2021 1:21 PM GMT)
தொடர்ந்து மழை பெய்ததால் நகரில் மீண்டும் தண்ணீர் தேங்கி உள்ளதா? என்பதை கண்டறிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் கோட்டையில் இருந்து புளியந்தோப்பு பகுதிக்கு சென்றார்.
சென்னை:
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தமிழ்நாடு முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் புறநகரிலும் விட்டு விட்டு தொடர்ந்து மழை பெய்கிறது. நேற்றிரவு பல இடங்களில் கனமழை பெய்தது.
சென்னையில் மழைநீர் தேங்கிய பகுதிகளுக்கு ஏற்கனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்திருந்தார்.
இந்த நிலையில் தொடர்ந்து மழை பெய்ததால் நகரில் மீண்டும் தண்ணீர் தேங்கி உள்ளதா? என்பதை கண்டறிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் கோட்டையில் இருந்து புளியந்தோப்பு பகுதிக்கு சென்றார்.
அங்கு மழைநீர் வடிகால் வசதியை பார்வையிட்ட பிறகு கொளத்தூர் தொகுதிக்கு சென்றார். அங்கு ஸ்டீபன்சன் சாலையில் நடைபெற்று வரும் பாலப்பணிகளை நடந்து சென்று பார்வையிட்டார்.
அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, மாநகராட்சி கமிஷனர் ககன் தீப்சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகளும் உடன் சென்றிருந்தனர்.
தற்போது பெய்து வரும் மழையால் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அதிகாரிகள் விளக்கி கூறினார்கள்.
வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தமிழ்நாடு முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் புறநகரிலும் விட்டு விட்டு தொடர்ந்து மழை பெய்கிறது. நேற்றிரவு பல இடங்களில் கனமழை பெய்தது.
சென்னையில் மழைநீர் தேங்கிய பகுதிகளுக்கு ஏற்கனவே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்திருந்தார்.
இந்த நிலையில் தொடர்ந்து மழை பெய்ததால் நகரில் மீண்டும் தண்ணீர் தேங்கி உள்ளதா? என்பதை கண்டறிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலையில் கோட்டையில் இருந்து புளியந்தோப்பு பகுதிக்கு சென்றார்.
அங்கு மழைநீர் வடிகால் வசதியை பார்வையிட்ட பிறகு கொளத்தூர் தொகுதிக்கு சென்றார். அங்கு ஸ்டீபன்சன் சாலையில் நடைபெற்று வரும் பாலப்பணிகளை நடந்து சென்று பார்வையிட்டார்.
அவருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, மாநகராட்சி கமிஷனர் ககன் தீப்சிங் பேடி உள்ளிட்ட அதிகாரிகளும் உடன் சென்றிருந்தனர்.
தற்போது பெய்து வரும் மழையால் தண்ணீர் தேங்காமல் இருப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை அதிகாரிகள் விளக்கி கூறினார்கள்.
அதன்பிறகு கொளத்தூர் ஜி.கே.எம். காலனி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X