என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மணல் கடத்திய 5 லாரிகள் பறிமுதல்
Byமாலை மலர்24 Nov 2021 8:22 PM GMT (Updated: 24 Nov 2021 8:22 PM GMT)
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே மணல் கடத்திய 5 லாரிகள் பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்டன.
குருபரப்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புமணி மற்றும் போலீசார் கும்மனூர் கூட்ரோடு பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் நின்றிருந்த 3 லாரிகளில் சோதனை செய்தபோது மணல் கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து அந்த 3 லாரிகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோல காவேரிப்பட்டணம் பகுதியில் கனிம வளத்துறை உதவி இயக்குனர் பொன்னுசாமி வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது கெட்டூர் பஸ் நிறுத்தம் அருகில் நின்றிருந்த 2 லாரிகளை சோதனை செய்தபோது மணல் கடத்தி வந்தது தெரிந்தது. இதுதொடர்பாக அவர் காவேரிப்பட்டணம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 லாரிகளையும் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X