என் மலர்
செய்திகள்

தற்கொலை
மத்திகிரி அருகே விவசாயி தற்கொலை
மத்திகிரி அருகே விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திகிரி:
மத்திகிரி அருகேயுள்ள நாகொண்டப்பள்ளியை சேர்ந்தவர் கிரண் (வயது 28). விவசாயி. இவருக்கும், பெற்றோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனமுடைந்த கிரண் விவசாய நிலத்தில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






