என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தொழிலாளியை தாக்கிய 2 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்9 Nov 2021 11:06 AM GMT (Updated: 9 Nov 2021 11:06 AM GMT)
தொழிலாளியை தாக்கிய 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
ஓசூர் ராஜகணபதி நகரை சேர்ந்தவர் கணேஷ் (வயது 22). கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று, இவரும் அஜித்குமார் என்பவரும் ராஜகணபதி நகர் பக்கமாக நடந்து சென்றனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த கலைவாணன் என்கிற வேலு (20), பிரகாஷ் (20) ஆகிய 2 பேரும் அவர்களிடம் தகராறு செய்தனர். மேலும் கணேசையும், அஜித்குமாரையும் கைகளாலும், பாட்டிலாலும் தாக்கினர். இதில் காயம் அடைந்த கணேஷ், ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், கலைவாணன் மற்றும் பிரகாஷ் ஆகிய 2 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X