என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு
Byமாலை மலர்27 Oct 2021 11:31 AM GMT (Updated: 27 Oct 2021 11:31 AM GMT)
கடந்த வாரம் வேலூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தது. ஆனால் இன்று 20 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஆனாலும் தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இன்று வேலூர் மாவட்டத்தில் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மாநகராட்சி பகுதியில் 7 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் வேலூர் மாவட்டத்தில் பாதிப்பு குறைவாக இருந்தது. ஆனால் இன்று 20 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று பொருட்கள் வாங்கி வருகின்றனர்.
குறிப்பாக ஜவுளிக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம்.
இதன்மூலம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் உயிர் இழப்பை தடுக்கலாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஆனாலும் தொடர்ந்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இன்று வேலூர் மாவட்டத்தில் 23 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மாநகராட்சி பகுதியில் 7 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கிராமப்புறங்களில் 16 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் வேலூர் மாவட்டத்தில் பாதிப்பு குறைவாக இருந்தது. ஆனால் இன்று 20 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று பொருட்கள் வாங்கி வருகின்றனர்.
குறிப்பாக ஜவுளிக்கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது. கட்டாயம் முககவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம்.
இதன்மூலம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டாலும் உயிர் இழப்பை தடுக்கலாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X