என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நீலகிரி கலெக்டருக்கு கொரோனா
Byமாலை மலர்26 Oct 2021 3:04 AM GMT (Updated: 26 Oct 2021 3:04 AM GMT)
நீலகிரி கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் பங்களாவில் தனிமைப்படுத்தி கொண்டார்.
ஊட்டி:
நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா. ஊட்டி அருகே கேத்தியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் கலெக்டரின் மகன் உள்பட சிலருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. வீட்டில் தனிமைப்படுத்தி கலெக்டர் மகன் சிகிச்சை பெற்று வருகிறார். மகன் பாதிக்கப்பட்டதால், கலெக்டருக்கும் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
இதனால் சுகாதார குழுவினர் பங்களாவுக்கு சென்று கலெக்டரிடம் சளி மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் பங்களாவில் தனிமைப்படுத்தி கொண்டார். எனினும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டதால் பாதிப்பு அதிகமாக இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கலெக்டர் பங்களாவில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா. ஊட்டி அருகே கேத்தியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் கலெக்டரின் மகன் உள்பட சிலருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. வீட்டில் தனிமைப்படுத்தி கலெக்டர் மகன் சிகிச்சை பெற்று வருகிறார். மகன் பாதிக்கப்பட்டதால், கலெக்டருக்கும் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
இதனால் சுகாதார குழுவினர் பங்களாவுக்கு சென்று கலெக்டரிடம் சளி மாதிரி சேகரித்து கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் பங்களாவில் தனிமைப்படுத்தி கொண்டார். எனினும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டதால் பாதிப்பு அதிகமாக இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கலெக்டர் பங்களாவில் பணிபுரியும் பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X