என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காட்பாடியில் ரெயிலில் கடத்திய 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
Byமாலை மலர்22 Oct 2021 10:22 AM GMT (Updated: 22 Oct 2021 10:22 AM GMT)
வேலூர் வேலப்பாடி பகுதியில் கேட்பாரற்று கிடந்த 200 கிலோ ரேஷன் அரிசியை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து பாகாயம் நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர்.
காட்பாடி:
காட்பாடி வழியாக செல்லும் ரெயிலில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காட்பாடி ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் வேலூர் பறக்கும்படை தனி தாசில்தார் கோட்டீஸ்வரன் ஆகியோருக்கு நேற்று தகவல் வந்தது. அதன்பேரில் அவர்கள் நேற்று மாலை காட்பாடி ரெயில் நிலையம் வந்த லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகளில் ஏறி சோதனை நடத்தினர். இதில் பயணிகளின் இருக்கைகளின் கீழே சிறு, சிறு மூட்டைகளாக 500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் கைப்பற்றி திருவலம் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.
இதேபோல் வேலூர் வேலப்பாடி பகுதியில் கேட்பாரற்று கிடந்த 200 கிலோ ரேஷன் அரிசியை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து பாகாயம் நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர்.
காட்பாடி வழியாக செல்லும் ரெயிலில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக காட்பாடி ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் மற்றும் வேலூர் பறக்கும்படை தனி தாசில்தார் கோட்டீஸ்வரன் ஆகியோருக்கு நேற்று தகவல் வந்தது. அதன்பேரில் அவர்கள் நேற்று மாலை காட்பாடி ரெயில் நிலையம் வந்த லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகளில் ஏறி சோதனை நடத்தினர். இதில் பயணிகளின் இருக்கைகளின் கீழே சிறு, சிறு மூட்டைகளாக 500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் மற்றும் வருவாய்த் துறையினர் கைப்பற்றி திருவலம் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர்.
இதேபோல் வேலூர் வேலப்பாடி பகுதியில் கேட்பாரற்று கிடந்த 200 கிலோ ரேஷன் அரிசியை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து பாகாயம் நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X