என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கூலி தொழிலாளி விஷம் குடித்து உயிரிழப்பு- போலீசார் விசாரணை
Byமாலை மலர்16 Oct 2021 10:41 AM GMT (Updated: 16 Oct 2021 10:41 AM GMT)
செய்யாறு அருகே கூலி தொழிலாளி விஷம் குடித்து உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
செய்யாறு:
வெம்பாக்கம் அடுத்த நாட்டேரி கிராம காலனியில் வசித்து வருபவர் முருகேசன் (வயது 48). கூலி தொழிலாளியாக இவருடைய மனைவி மணிமேகலை கடந்த 2 வருடத்திற்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார்.
முருகேசனும் உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார்.
மனவேதனையில் இருந்த முருகேசன் நேற்று முன்தினம் பயிருக்கு அடிக்கும் பூச்சி மருந்து சாப்பிட்டு விட்டு மயங்கி கிடந்தார்.
மயங்கி கிடந்த முருகேசனை அவரது மகள் சரஸ்வதி செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளார். சிகிச்சை பலனளிக்காமல் முருகேசன் இறந்துவிட்டார்.
இதுகுறித்து முருகேசன் மகன் சந்தோஷ் பிரம்மதேசம் போலீசில் புகார் கொடுத்து சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
வெம்பாக்கம் அடுத்த நாட்டேரி கிராம காலனியில் வசித்து வருபவர் முருகேசன் (வயது 48). கூலி தொழிலாளியாக இவருடைய மனைவி மணிமேகலை கடந்த 2 வருடத்திற்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டார்.
முருகேசனும் உடல் நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்தார்.
மனவேதனையில் இருந்த முருகேசன் நேற்று முன்தினம் பயிருக்கு அடிக்கும் பூச்சி மருந்து சாப்பிட்டு விட்டு மயங்கி கிடந்தார்.
மயங்கி கிடந்த முருகேசனை அவரது மகள் சரஸ்வதி செய்யாறு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்து மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்துள்ளார். சிகிச்சை பலனளிக்காமல் முருகேசன் இறந்துவிட்டார்.
இதுகுறித்து முருகேசன் மகன் சந்தோஷ் பிரம்மதேசம் போலீசில் புகார் கொடுத்து சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X