என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆரணியில் கடன் தொல்லையால் தொழிலாளி தற்கொலை
Byமாலை மலர்5 Oct 2021 10:40 AM GMT (Updated: 5 Oct 2021 10:40 AM GMT)
ஆரணியில் கடன் தொல்லையால் தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஆரணி:
ஆரணி வி.ஏ.கே.நகர் விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 44). கூலித்தொழிலாளியான அவர் பட்டு மளிகையில் கூலி வேலை பார்த்து வந்தார். கொரோனா பரவலால் 2 ஆண்டாக சரிவர வேலை இல்லாததால் பலரிடம் கடன் வாங்கினார். ஆனால் அவர் வாங்கிய கடனை திருப்பி கொடுக்கவில்லை.
கடன் கொடுத்தவர்கள் திருப்பி கேட்டு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் நேற்று காலை வீட்டின் குளியல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ஆரணி டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஆரணி வி.ஏ.கே.நகர் விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 44). கூலித்தொழிலாளியான அவர் பட்டு மளிகையில் கூலி வேலை பார்த்து வந்தார். கொரோனா பரவலால் 2 ஆண்டாக சரிவர வேலை இல்லாததால் பலரிடம் கடன் வாங்கினார். ஆனால் அவர் வாங்கிய கடனை திருப்பி கொடுக்கவில்லை.
கடன் கொடுத்தவர்கள் திருப்பி கேட்டு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் நேற்று காலை வீட்டின் குளியல் அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து ஆரணி டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X