என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராயக்கோட்டை அருகே பெண்ணை கட்டிபிடித்தவர் கைது
Byமாலை மலர்1 Oct 2021 2:14 PM GMT (Updated: 1 Oct 2021 2:14 PM GMT)
ராயக்கோட்டை அருகே பெண்ணை கட்டிபிடித்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் பொம்மதாத்தனூர் அருகே அனுசோனை கிராமத்தை சேர்ந்த மாதப்பா மகன் முனேஷ் (வயது 30). இவர், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணிடம் செல்போனிடம், நேரிலும் சந்தித்து பேசிய வந்ததாக தெரிகிறது. நேறறு முன்தினம் அந்த பெண்ணை முனேஷ் கட்டிப்பிடித்ததாக கூறப்படுகிறது.
அப்போது முனேசை, அந்த பெண்ணின் கணவர் தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் உத்தனப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து முனேசை கைது செய்தனர். இதற்கிடையே முனேஷ் கொடுத்த புகாரின் பேரில் அந்த பெண்ணின் கணவர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X