என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கபிஸ்தலம் அருகே பாலிடெக்னிக் மாணவர் தற்கொலை
Byமாலை மலர்29 Sep 2021 10:12 AM GMT (Updated: 29 Sep 2021 10:12 AM GMT)
கபிஸ்தலம் அருகே பாலிடெக்னிக் மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கபிஸ்தலம்:
கபிஸ்தலம் அருகே உள்ள நக்கம்பாடி கிராமம் கீழ தெருவில் வசிப்பவர் பவுன்ராஜ். இவரது மகன் மோகன் (வயது 20), இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு பாலிடெக்னிக் படித்து வந்தார். இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று குணமடைந்தார். அன்று முதல் அவருக்கு வயிற்று வலி இருந்து வந்ததாக தெரிய வருகிறது.
இதனால் மனமுடைந்த மோகன் விஷ மருந்தை குடித்தார். அவரை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவரது தந்தை பவுன்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் சப் இன்ஸ்பெக்டர் முருகேசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன், ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கபிஸ்தலம் அருகே உள்ள நக்கம்பாடி கிராமம் கீழ தெருவில் வசிப்பவர் பவுன்ராஜ். இவரது மகன் மோகன் (வயது 20), இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு பாலிடெக்னிக் படித்து வந்தார். இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று குணமடைந்தார். அன்று முதல் அவருக்கு வயிற்று வலி இருந்து வந்ததாக தெரிய வருகிறது.
இதனால் மனமுடைந்த மோகன் விஷ மருந்தை குடித்தார். அவரை மீட்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவரது தந்தை பவுன்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் கபிஸ்தலம் சப் இன்ஸ்பெக்டர் முருகேசன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன், ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X