என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பத்தூரில் இடி-மின்னலுடன் கனமழை
Byமாலை மலர்24 Sep 2021 10:19 AM GMT (Updated: 24 Sep 2021 10:19 AM GMT)
திருப்பத்தூரில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி, மின்னலுடன் மழை பெய்தது.
நெற்குப்பை:
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள நெற்குப்பை, தெக்கூர், மற்றும் அதன் சுற்றுப்புற கிராம பகுதிகளில் வெப்ப சலனம் காரணமாக பலத்த சூறாவளிக்காற்றுடன் கூடிய கன மழை கொட்டியது.
ஒரு மணி நேரத்திற்கு மேலாக இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதனால் பணப்பயிர்களான நிலக்கடலை, எள் முதலிய தானியங்கள் நடவு செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கனமழை காரணமாக சாலை ஓரங்களில் கரை புரண்டு ஓடும் வெள்ளத்தினால் முறையான வடிகால் இல்லாத காரணத்தினால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X