என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடியாத்தத்தில் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய 2 பேர் கைது
Byமாலை மலர்21 Sep 2021 11:29 AM GMT (Updated: 21 Sep 2021 11:29 AM GMT)
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் கத்தியை காட்டி பொதுமக்களை மிரட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
குடியாத்தம்:
குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் உள்ளிட்ட போலீசார் நேற்று மதியம் குடியாத்தம் பழைய பஸ் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பொதுமக்களிடம் 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி அச்சுறுத்தி வந்தனர். இதனையடுத்து போலீசார் அவர்களை பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் குடியாத்தம் அடுத்த கருணீகசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த ரோஷன்பாபு (வயது 34), ஹேமந்த் (வயது 19) என தெரியவந்தது. இருவரும் லாரி டிரைவர் என்பதும் தெரியவந்தது.
பொதுமக்களை மிரட்டிய ரோஷன்பாபு மற்றும் ஹேமந்த் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் உள்ளிட்ட போலீசார் நேற்று மதியம் குடியாத்தம் பழைய பஸ் நிலையம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பொதுமக்களிடம் 2 பேர் கத்தியை காட்டி மிரட்டி அச்சுறுத்தி வந்தனர். இதனையடுத்து போலீசார் அவர்களை பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் குடியாத்தம் அடுத்த கருணீகசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த ரோஷன்பாபு (வயது 34), ஹேமந்த் (வயது 19) என தெரியவந்தது. இருவரும் லாரி டிரைவர் என்பதும் தெரியவந்தது.
பொதுமக்களை மிரட்டிய ரோஷன்பாபு மற்றும் ஹேமந்த் ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X