என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேசூரில் அரசு பள்ளி மாணவனுக்கு கொரோனா- 3 நாட்கள் பள்ளிக்கு விடுமுறை
Byமாலை மலர்21 Sep 2021 10:59 AM GMT (Updated: 21 Sep 2021 10:59 AM GMT)
திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் அரசு பள்ளி மாணவனுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து அப்பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் அரசு பள்ளியில் படிக்கும் கள்ளப்புலியூர் கிராமத்தை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா உறுதியானது.
இதையடுத்து தேசூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆரணி மாவட்ட கல்வி அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். அதை தொடர்ந்து, பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.
பள்ளி முழுவதும் சுத்தம் செய்து, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
இதையடுத்து கள்ளப்புலியூர் கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும் பள்ளிக்கு வந்த 20-க்கும் மேற்பட்ட ஆசிரியர், ஆசிரியர்களுக்கு தொடர் பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது. 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு பள்ளி மூடப்பட்டது. சுகாதராதுறையினர், மருத்துவ குழுவினர் அங்கு முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் தேசூர் அரசு பள்ளியில் படிக்கும் கள்ளப்புலியூர் கிராமத்தை சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவருக்கு கொரோனா உறுதியானது.
இதையடுத்து தேசூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆரணி மாவட்ட கல்வி அதிகாரிக்கு தகவல் தெரிவித்தார். அதை தொடர்ந்து, பள்ளிக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது.
பள்ளி முழுவதும் சுத்தம் செய்து, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
இதையடுத்து கள்ளப்புலியூர் கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
மேலும் பள்ளிக்கு வந்த 20-க்கும் மேற்பட்ட ஆசிரியர், ஆசிரியர்களுக்கு தொடர் பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது. 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு பள்ளி மூடப்பட்டது. சுகாதராதுறையினர், மருத்துவ குழுவினர் அங்கு முகாமிட்டு கண்காணித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X