என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாவட்டம் முழுவதும் மழை- அதிகபட்சமாக செங்கத்தில் 64 மில்லி மீட்டர் பதிவு
Byமாலை மலர்21 Sep 2021 10:08 AM GMT (Updated: 21 Sep 2021 10:08 AM GMT)
போளூர் பகுதியில் உள்ள ஏரி மற்றும் குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக செங்கத்தில் 64 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது. மற்ற பகுதிகளில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
தண்டராம்பட்டு-52, கலசபாக்கம்-45, வந்தவாசி-37, போளூர்-31.8, ஜமுனாமரத்தூர்-22, செய்யாறு-18, திருவண்ணாமலை-6, ஆரணி-4.5, சேத்துப்பட்டு-3.4, கீழ்பென்னாத்தூர்-2.8 ஆகும்.
மாவட்டம் முழுவதும் அவ்வப்போது பெய்து வரும் மழையினால் சாத்தனூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 208 கன அடி தண்ணீரும், மிருகண்டாநதிக்கு விநாடிக்கு 48 கன அடி தண்ணீரும் வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோல போளூர் பகுதியில் உள்ள ஏரி மற்றும் குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஜவ்வாதுமலை அடிவாரத்தில் உற்பத்தியாகும் மஞ்சள் ஆற்றில் இருந்து போளூர் பெரிய ஏரிக்கு தண்ணீர் நேற்று அதிகாலை முதல் வேகமாக வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக செங்கத்தில் 64 மில்லி மீட்டர் மழையளவு பதிவாகி உள்ளது. மற்ற பகுதிகளில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
தண்டராம்பட்டு-52, கலசபாக்கம்-45, வந்தவாசி-37, போளூர்-31.8, ஜமுனாமரத்தூர்-22, செய்யாறு-18, திருவண்ணாமலை-6, ஆரணி-4.5, சேத்துப்பட்டு-3.4, கீழ்பென்னாத்தூர்-2.8 ஆகும்.
மாவட்டம் முழுவதும் அவ்வப்போது பெய்து வரும் மழையினால் சாத்தனூர் அணைக்கு நேற்று விநாடிக்கு 208 கன அடி தண்ணீரும், மிருகண்டாநதிக்கு விநாடிக்கு 48 கன அடி தண்ணீரும் வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதேபோல போளூர் பகுதியில் உள்ள ஏரி மற்றும் குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஜவ்வாதுமலை அடிவாரத்தில் உற்பத்தியாகும் மஞ்சள் ஆற்றில் இருந்து போளூர் பெரிய ஏரிக்கு தண்ணீர் நேற்று அதிகாலை முதல் வேகமாக வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X